follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

Published on

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார்.

பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்த முன்னறிவிப்பு இல்லாத ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, ​​அடிக்கடி ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுதடைதல், ரயில்களில் ஏறுவதில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும்பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான தொடருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பயணிகள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...