follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசு தீர்மானம்

அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசு தீர்மானம்

Published on

அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் கொள்வனவு பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களை உள்வாங்குவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அஸ்வெசும செயல்முறையை மதிப்பாய்வு செய்து, அஸ்வெசும பெறுவதற்காக தகுதிபெற்று ஆனால் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காது இருப்பவர்கள் குறித்து தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. ஏராளமானோர் மேல்முறையீடு செய்தனர். அவை முறையான முறையில் மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான தொகையை விட 2025 ஆம் ஆண்டில் வழங்க எதிர்பார்த்துள்ளோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...