follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1சீனாவுக்கான புதிய தூதரக அலுவலகம்

சீனாவுக்கான புதிய தூதரக அலுவலகம்

Published on

சீனாவில், Chengdu நகருக்கு அருகில் இலங்கை தூதரக அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுக்குத் தேவையான இடம் மற்றும் வசதிகளை இலவசமாகத் தருவதற்கு மாநிலத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, வெளியுறவு அமைச்சகம் என்ற வகையில், எதிர்காலத்தில் Chengdu நகரில் புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்.”

ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இருதரப்புக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...