follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP2இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலையை செய்துள்ளோம் - பிமல்

இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலையை செய்துள்ளோம் – பிமல்

Published on

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலத்திற்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதியதைச் செய்வதற்குப் பதிலாக, பழைய அரசாங்கங்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்த காலகட்டத்தில், விக்கிரமசிங்க, ராஜபக்ஷ ஆகியோர் செய்த தவறுகளை திருத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

முன்னாள் எம்.பி மற்றும் அவரது மகனும் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு...

சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும்...