follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1டபல் கெப், பஸ், வேன், லொரி மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி

டபல் கெப், பஸ், வேன், லொரி மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி

Published on

வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்மானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொரி, டபல் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனிப்பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மேலே உள்ள வாகன இறக்குமதிக்கு அமைவாக வரி அறவீடு குறித்த எந்த தகவல்களும் இல்லை என்றும் அதனையும் அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...