follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1லாஃப்ஸ் சமையல் எரிவாயு அதிகரிக்கும் சாத்தியம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு அதிகரிக்கும் சாத்தியம்

Published on

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்,பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ், இந்த முடிவுகள் மூத்த நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

“உலக சந்தை எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அத்தகைய வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு அமைப்பாக, உயர் நிர்வாகத்துடன் இணைந்து, நாங்கள் நிச்சயமாக நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையை வழங்குவோம்.. ஜனவரி மாதத்தில் உலக சந்தை விலைகள் அப்படியே இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவேளை எதிர்வரும் சில நாட்களில் அது மாறக்கூடும்.. எனவே, பெப்ரவரி மாத எரிவாயு விலை பற்றி இப்போது சொல்வது கடினம்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...