follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகாலி ஹினிதும துப்பாக்கிச்சூடு - 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

காலி ஹினிதும துப்பாக்கிச்சூடு – 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Published on

காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் சுடப்பட்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்குமிடத்தின் உரிமையாளர் என்றும், ஹினிதும மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...