follow the truth

follow the truth

February, 15, 2025
HomeTOP1ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

Published on

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்தம், ஹிந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, அனைவரினதும் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்று சேர்த்த விழாவை நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...