follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

Published on

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்தம், ஹிந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, அனைவரினதும் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்று சேர்த்த விழாவை நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...