follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவமனைக்குச் சென்று உடனடி சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...