follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

Published on

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் 6 ரயில் சேவைகளில் இது செயல்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...