follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1IMF பணிப்பாளர் - பிரதமர் இடையில் சந்திப்பு

IMF பணிப்பாளர் – பிரதமர் இடையில் சந்திப்பு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல் மற்றும் அரச துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார பிரச்சினைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கொள்கை விடயங்கள் குறித்தும், அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...