follow the truth

follow the truth

March, 22, 2025
Homeவிளையாட்டுஇலங்கை - இந்திய அணிக்கும் இடையில் முதல் போட்டி - எதிர்வரும் 22 ஆரம்பம்

இலங்கை – இந்திய அணிக்கும் இடையில் முதல் போட்டி – எதிர்வரும் 22 ஆரம்பம்

Published on

Masters என விபரிக்கப்படும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை விளையாட்டரங்கில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆரம்பமாகவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL தொடர் இன்று ஆரம்பம்

18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன....

18வது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பம்

18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன....

சாமோத் அரையிறுதிக்கு

சீனாவின் நெங்ஜிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான 60 மீற்றர்...