follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

Published on

மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் நீதிமன்ற நுழைவாயிலில்ஸ்கேனர் இயந்திரத்தைக் கடந்து நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் வெளியானது

உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச்...

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று...