follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுசஞ்சீவ கொலை சம்பவம் - ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

சஞ்சீவ கொலை சம்பவம் – ரிவோல்வர் கொண்டுவந்த பெண்ணுடன் தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி கைது

Published on

புதுக்கடை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தில் நீதிமன்றத்துக்கு ரிவோல்வரை கொண்டுவந்த பெண்ணோடு தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றப் பணியில் நியமிக்கப்பட்ட பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு குற்றப்பிரிவால் (CCD) இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு பொலிஸ் அதிகாரி பாதெனியவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா சேவ்வந்தி என்ற பெண்ணுடன் இந்த பொலிஸ் அதிகாரி தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸ் அதிகாரி CCDக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...