follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2புதுக்கடை கொலையாளி கைது செய்யப்பட்ட படங்கள் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை

புதுக்கடை கொலையாளி கைது செய்யப்பட்ட படங்கள் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை

Published on

கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்த கொலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊடகங்களில் பரவும் அனைத்து புகைப்படங்களும் உண்மையானவை அல்ல என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சில படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே, செயற்கை நுண்ணறிவு குறித்து ஓரளவு புரிதலுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...