follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

பிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

Published on

வெளிநாட்டிலிருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து செயல்படும் பிரமிட் முதலீட்டு திட்டம் ஒன்றை இந்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு இந்த நபர் பங்களித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன் கீழ் சுமார் ஐயாயிரம் பேர் இந்த முதலீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...