follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுOnmaxDT மோசடி - சந்தேக நபர் விளக்கமறியலில்

OnmaxDT மோசடி – சந்தேக நபர் விளக்கமறியலில்

Published on

OnmaxDT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.

டுபாயில் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...