follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுOnmaxDT மோசடி - சந்தேக நபர் விளக்கமறியலில்

OnmaxDT மோசடி – சந்தேக நபர் விளக்கமறியலில்

Published on

OnmaxDT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது.

டுபாயில் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...