follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇன்று களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

இன்று களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள்

Published on

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்
நடைபெறவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. மார்ச் 16 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய அணி தலைவராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குமார சங்ககரா, மேற்கிந்திய தீவு அணிக்கு பிரையன் லாரா, இங்கிலாந்து அணிக்கு இயான் மார்கன், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாண்டி ரோட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...