follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து அவதானம்

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து அவதானம்

Published on

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்களை ஒன்றுசேர்த்தல், எரிசக்தி துறை, கடற்றொழில், மீன்பிடி படகு தயாரிப்பு போன்ற பல துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது..

2025 ஆம் ஆண்டிற்கான முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கைத்தொழில்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...