follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Published on

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாளை மகா சிவராத்திரி என்பதால், பாடசாலை மாணவர்கள் நாளை மறுநாள் பாடசாலைக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...