follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Published on

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாளை மகா சிவராத்திரி என்பதால், பாடசாலை மாணவர்கள் நாளை மறுநாள் பாடசாலைக்குச் செல்வது கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...