follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று இந்தியாவுக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று இந்தியாவுக்கு

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) இந்தியாவின் புது தில்லிக்கு புறப்பட்டு, குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்த உரையில் பங்கேற்க உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாளை(28) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தனது உரையை நிகழ்த்துவார், மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் அவருடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...