follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉலகம்மியன்மாரில் சிக்கிய 7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

மியன்மாரில் சிக்கிய 7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

Published on

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்று கூறி இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 7,000 பேர் சிக்கியுள்ளனர்.

இணைய மோசடியில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தாய்லாந்து நடவடிக்கை எடுக்கும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...

ஜோ பைடன் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழப்பு

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட...