மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.