follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2இலங்கை நிச்சயமாக சொர்க்க இராஜ்ஜியமாக மாறும் - NPP எம்பி

இலங்கை நிச்சயமாக சொர்க்க இராஜ்ஜியமாக மாறும் – NPP எம்பி

Published on

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கை நிச்சயமாக ஒரு சொர்க்க நாடாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அதிகாலையில் எடுத்த கேக் துண்டு போல மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் கூறினார்.

“வாரத்திற்கு ஒரு முறை எதிர்க்கட்சி குரங்குப் பிரச்சினையை கொண்டு வருகிறது, யானைப் பிரச்சினையை கொண்டு வருகிறது, அவை குறைந்தது ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காது.. எதிர்கட்சியினர் செய்வதறியாது முணுமுணுக்கின்றனர். இவை எம்மிடம் செல்லாது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் அதனாலேயே NPP அரசுக்கு மக்கள் ஆணை கிடைத்தது. இந்த நாட்டை ஒரு சொர்க்க இராஜ்யமாக மாற்றும் வரை நாங்கள் ஓயமாட்டோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...