follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2முஸ்லிம் மக்களின் தனித்துவத்தினை பேசி ஜம்மியத்துல் உலமாவை  விமர்சித்த அர்ச்சுனா

முஸ்லிம் மக்களின் தனித்துவத்தினை பேசி ஜம்மியத்துல் உலமாவை  விமர்சித்த அர்ச்சுனா

Published on

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவரது உரையில்; முஸ்லிம் மக்களின் தனித்துவம் குறித்தும் பேசப்பட்டிருந்தது.

அவ்வாறு தனித்துவம் குறித்து பேசிய அவர், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் 12 வயது திருமணம் குறித்தும் விவாகரத்தின் போது ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்றும் தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.

அத்துடன் ஜம்மியத்துல் உலமா சபையினை விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவரது பேச்சுக்கு குறுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விவாக விவாகரத்து சட்டங்கள் குறித்து தெரியாமல் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...