follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2அநுர இருக்கும் வரை, டிரானை தொட மாட்டார் – பாட்டளி

அநுர இருக்கும் வரை, டிரானை தொட மாட்டார் – பாட்டளி

Published on

அநுர குமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரை அர்ஜுன் மஹேந்திரனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை ஸ்தாபித்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் குழு அறிமுகம் தொடர்பாக ஹோமாகமவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“பியங்கர ஜயரத்ன வெசாக் சீட்டு விளையாடியதற்காக பிடிபட்டுள்ளார். மத்திய வங்கியை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ஜுன மஹேந்திரனை கொண்டுவருவதாக தெரிவித்தனர் அதுவும் நடக்கவில்லை. தேசபந்துவை தொடவில்லை. அவருக்குப் பின்னால் டிரான் அலஸ் இருக்கிறார். . அநுர திஸாநாயக்க டிரான் அலஸை தொடமாட்டார்.

ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை விமர்சிக்காமல், அல்ஜசீரா சம்பவம் போன்றவற்றின் விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அரசாங்கம் பாராளுமன்றத்தில் முறையான சட்டங்களை இயற்ற வேண்டும், குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டி தண்டிக்க வேண்டும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...