follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2சஜித்திற்கு சுய புத்தியில்லை : காமினி திலகசிறி இராஜினாமா

சஜித்திற்கு சுய புத்தியில்லை : காமினி திலகசிறி இராஜினாமா

Published on

நெருங்கிய கூட்டாளிகளின் வதந்திகளைக் கேட்டு செயல்படும் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் குறுகிய பார்வை கொண்ட முடிவுகளால், மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்வதாக முன்னாள் மாகாண அமைச்சர் காமினி திலகசிறி தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பை அழைத்து அவர் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டிருந்தார். மேலும் கட்சித் தலைமையால் மஹரகம தொகுதியின் தலைமை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...