follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு'ஷான் புதா' உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

Published on

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது துப்பாக்கியைத் திருடியுள்ளார்.

அதன்பின்னர், குறித்த துப்பாக்கியை ரெப் பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொட்டவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...