follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு'ஷான் புதா' உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

Published on

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது துப்பாக்கியைத் திருடியுள்ளார்.

அதன்பின்னர், குறித்த துப்பாக்கியை ரெப் பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொட்டவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...