follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்செர்பியாவில் மாபெரும் போராட்டம் - அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

செர்பியாவில் மாபெரும் போராட்டம் – அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

Published on

கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் அங்குள்ள ஒரு ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு ஊழலுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் பங்கேற்றதாக அரசாங்கம் மதிப்பிட்டாலும், 325,000 பேர்கள் கூடியிருந்ததாக ஒரு சுயாதீன கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்கும் பட்சத்தில் செர்பியாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய பேரணியாக வகைப்படுத்தப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...