follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

Published on

தென்னாப்பிரிக்காவில் நிற வேறுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவை நமக்குக் கொடுத்த சிறந்த தென்னாப்பிரிக்கர்களின் தலைமுறைக்கு நமது தேசத்தின் பிரியாவிடையின் மற்றொரு அத்தியாயம்” என்று அவர் கூறியுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...