follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉலகம்நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

Published on

தென்னாப்பிரிக்காவில் நிற வேறுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்காவை நமக்குக் கொடுத்த சிறந்த தென்னாப்பிரிக்கர்களின் தலைமுறைக்கு நமது தேசத்தின் பிரியாவிடையின் மற்றொரு அத்தியாயம்” என்று அவர் கூறியுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...