follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"என்னை சிறையில் அடையுங்கள், ஆனால் என் மனைவியைத் தொட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும்"...

“என்னை சிறையில் அடையுங்கள், ஆனால் என் மனைவியைத் தொட்டால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும்” – லொஹான்

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரும்பினால் தன்னை மீண்டும் சிறையில் அடைக்க முடியும் என்றும், பத்து முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தனது மனைவி சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்வது என்று தனக்குத் தெரியும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறுகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன மேடைக்கு தாம் புதியவரல்ல என்றும், மிகவும் கடினமான காலங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...