follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

Published on

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தெற்கு ஆசிய மேடை : வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...