follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

Published on

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தெற்கு ஆசிய மேடை : வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...