follow the truth

follow the truth

August, 27, 2025
HomeTOP2மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

Published on

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தெற்கு ஆசிய மேடை : வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...