follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

மோடியுடன் ஒரே மேடையில்.. நாமல் இந்தியாவுக்கு

Published on

இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தெற்கு ஆசிய மேடை : வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...