follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் – முஜிபுர் ரஹ்மானின் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் – முஜிபுர் ரஹ்மானின் குற்றச்சாட்டு

Published on

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து 6 மாதங்களில் பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்று கருத்துரைக்கும் ஜனாதிபதி இந்த விடயங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...