follow the truth

follow the truth

May, 17, 2025
Homeவிளையாட்டுIPL தொடர் நாளை மீள ஆரம்பம்

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

Published on

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள போட்டியில் Royal Challengers Bengaluru மற்றும் Kolkata Knight Riders அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நாளை (17) முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கான போட்டிகளில் விளையாட இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் பணக்கார விளையாட்டு வீரராக ரொனால்டோ

உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக...

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...