follow the truth

follow the truth

May, 20, 2025
HomeTOP2புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன்

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

Published on

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

“அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி புணர் அமைப்பது? நான் உண்மையிலேயே பயந்து விட்டேன்.

புணர்ச்சி என்பது ஒரு ஆணும் பெண்ணும் செய்வது தான் புணர்ச்சி.. புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. அமைச்சர் பாதைகளையும் பாலங்களையும் இங்கே புணர்ச்சி செய்கிறாராம்.. நான் பயந்து விட்டேன். அங்கேயும் விசித்திர விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டார்களோ என்று பயந்து விட்டேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம்...

இவ்வருடத்தில் இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில்...

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதி குறித்து வாய் திறந்தார் பாதுகாப்பு அமைச்சர்

அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத்...