follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன்

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

Published on

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

“அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி புணர் அமைப்பது? நான் உண்மையிலேயே பயந்து விட்டேன்.

புணர்ச்சி என்பது ஒரு ஆணும் பெண்ணும் செய்வது தான் புணர்ச்சி.. புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. அமைச்சர் பாதைகளையும் பாலங்களையும் இங்கே புணர்ச்சி செய்கிறாராம்.. நான் பயந்து விட்டேன். அங்கேயும் விசித்திர விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டார்களோ என்று பயந்து விட்டேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...