டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...