follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉலகம்ஊழல் எதிர்ப்பு போராட்டம் - மங்கோலிய பிரதமர் இராஜினாமா

ஊழல் எதிர்ப்பு போராட்டம் – மங்கோலிய பிரதமர் இராஜினாமா

Published on

பல வாரங்களாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டீன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் போதிய பெரும்பான்மையை அவர் பெறவில்லை. எனவே தனது பதவியை லவ்சன்னம்ஸ்ரைன் ராஜினாமா செய்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை – டிரம்ப் கையெழுத்து

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணையும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

RCB வெற்றி பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வீழ்த்தி முதல் முறையாக ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை...