follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉலகம்12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

Published on

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும் கியூபா மற்றும் வெனிசுவேலா உள்ளிட்ட 7 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் இந்த தடை அமுலாகுமென வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் உயரமான ரயில் பாலத்தை திறந்துவைத்தார் மோடி

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் பஹல்காம் தாக்குதலுக்கு...

“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” – புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்?

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே,...

ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை – டிரம்ப் கையெழுத்து

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணையும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாவுக்கு தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...