follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Published on

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் பல முன்னெடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 20 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை 35 ரயில் சேவைகள் இடம்பெறுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவைகள் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை ஆரம்பமாகியுள்ள தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல மாகாணங்களில் மிகவும் வெப்பமான சூழ்நிலை

தற்போதைய வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய நீரிழப்பைத் தடுக்க அதிக தண்ணீர் குடிக்க நடவடிக்கை...

பலஸ்தீனை அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடு

செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். சமீபத்திய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...