follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉலகம்ஆர்ஜென்டீனா முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை

ஆர்ஜென்டீனா முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை

Published on

ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு (ristina Fernandez de Kirchner) எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2007-2015 வரை இரு தடவை அவரது பதவிக்காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...