follow the truth

follow the truth

June, 14, 2025
Homeஉள்நாடுபண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

Published on

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் 19 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் 19 பேரும் என 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் ஆகியோரை தெரிவு செய்யும் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காய்ச்சல், சளி, ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரிக்கை

காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை...

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று(13) பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார...

180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...