2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 93 ஆயிரத்து 659 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.