follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

Published on

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் (அடிப்படை) (Training Course on Development of Productivity Specialist) இன்று (16) கொழும்பில் ஆரம்பமாகியது.

இன்று 16 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு 12,NH Collection ஹோட்டலில் நடைபெறும் இந்த சர்வதேச பயிற்சி நிகழ்விற்காக இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்வான், மொங்கோலியா மற்றும் இலங்கை உட்பட 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உற்பத்தி திறன் அபிவிருத்தி நிபுணர்கள் 25 பேர் இதில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.