follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉலகம்பிரேசிலில் நடுவானில் இராட்சத பலூன் தீப்பிடித்து விபத்து - 8 பேர் பலி

பிரேசிலில் நடுவானில் இராட்சத பலூன் தீப்பிடித்து விபத்து – 8 பேர் பலி

Published on

பிரேசிலில் எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலூனில் இருந்த பலர் வெளியே குதித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் – ஐ.நா. கவலை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக...

அமெரிக்கா மீது தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும்...

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப்...