follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP2வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

வீரவன்சவுக்கு விரைவில் ஆப்பு

Published on

எதிர்காலத்தில் 40க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்று விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்.

“நினைத்துக் கூட பார்க்காதவர்கள் மீது இப்போது வழக்குகள் தொடர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட குழு இருப்பதாக விமல் வீரவன்ச கூறினார். 40க்கும் மேற்பட்டவர்கள் என நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். வீரவன்சவுக்குச் சொல்ல வேண்டும், வீரவன்சவும் அந்தக் குழுவில் இருக்கிறார்.”

நேற்று (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போதே பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது...

“சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்” – கெஹெலிய

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல...

எங்கள் தேசம் முதுகெலும்புள்ள தேசம் ஒரு நாளும் சரணடைய மாட்டோம் – காமெய்னி சூளுரை

ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி இன்று ஈரான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குறித்த உரையில் அமெரிக்க...